Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரகளை வாலிபர் கைது

ரகளை வாலிபர் கைது

ரகளை வாலிபர் கைது

ரகளை வாலிபர் கைது

ADDED : ஜன 24, 2024 05:31 AM


Google News
வடமதுரை : பெரியகோட்டை பாறைப்பட்டி சேர்ந்தவர் மதன்குமார் 25.

பொங்கல் விளையாட்டு போட்டி நடந்த போது ஊர் மக்களுடன் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். இதை கண்டித்த உறவினர் சண்முகத்தை 55 , காற்று அடிக்கும் பம்பினால் தாக்கினார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து மதன்குமாரை கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us