/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்

கட்டுப்படுத்துவது அவசியம்
சோ.ஆனந்த கிருஷ்ணன், பா.ஜ., ஐ.டி. பிரிவு மாநில துணைத்தலைவர், வேம்பார்பட்டி: கரந்தமலை பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த எறும்புகள் விலங்குகளை தாக்குகின்றன.
வேகமாக பரவும் அபாயம்
ஆர். பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சி, கோபால்பட்டி: கரந்தமலை அடிவாரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் மஞ்சள் பைத்தியம் வகை எறும்புகள் தற்போது மழை அடிவார கிராமங்களில் வேகமாக பரவி மக்களுக்கு பெரும் துன்புறுத்தலை தருகிறது.இதன் வேகத்தை பார்த்தால் சில ஆண்டுகளில் மற்ற பகுதியிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்தாமல் விட்டால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியது வரும்.
நத்தம் நகரிலும் ஊடுருவல்
பி. வீரராகவன், மாநிலச் செயலாளர், பா.ஜ., ஊடகப்பிரிவு, நத்தம்: ஆடு,மாடு உள்ளிட்ட பல கால்நடைகள் இறந்து விட்டன.விவசாயிகள் கால்நடை வளர்க்க முடியாமல் விற்பனை செய்துவிட்டு கால்நடை வளர்க்கும் தொழிலையே கைவிட்டு வருகின்றனர்.