Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து

சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து

சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து

சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து

ADDED : ஜூன் 14, 2025 12:18 AM


Google News
நத்தம்: -கேரளா திருச்சூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு நேற்று காலை லாரி ஒன்று சென்றது.

ஆலங்குடியை சேர்ந்த பிரவீன்குமார் ஒட்டினர். நத்தம் அருகே எரமநாயக்கன்பட்டியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. நத்தம் போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us