Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுமிகளுக்கு தொல்லைஅண்ணன், தம்பிக்கு ஆயுள்

சிறுமிகளுக்கு தொல்லைஅண்ணன், தம்பிக்கு ஆயுள்

சிறுமிகளுக்கு தொல்லைஅண்ணன், தம்பிக்கு ஆயுள்

சிறுமிகளுக்கு தொல்லைஅண்ணன், தம்பிக்கு ஆயுள்

ADDED : மார் 26, 2025 02:03 AM


Google News
திண்டுக்கல்:கூம்பூர் அழகாபுரியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ரங்கநாதன் 26, அண்ணன் கருப்புசாமி 31.

இருவரும் 2023ல் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகள்களான 4 வயது, 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதன் வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ரங்கநாதன், கருப்புசாமிக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் மைதிலி ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us