/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம் கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம்
கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம்
கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம்
கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம்

நீரில் இறங்கி கடக்கிறோம்
பி.தான்தோன்றிசாமி, கவுரவ தலைவர், வீருதும்மம்மன் கோயில், நாட்டாண்மை காரன்பட்டி: வடமதுரை ஒன்றியத்தின் கடைசி கிராமமாக இருக்கும் என்.பாறைப்பட்டிக்கு வெளியுலக இணைப்பு ரோடு வசதி என்பது ஆற்றை கடந்து செல்லும் ரோடு மட்டுமே. மற்றொரு திசையில் தெருக்களின் சிமென்ட் ரோடு வழியாக நாட்டாண்மை காரன்பட்டி, பா.புதுப்பட்டி செல்லலாம். ஆனால் மண் தரையான இந்த வண்டி பாதை பட்டா நிலங்களின் வழியே செல்லும் குறுகலானது. இவ்வழியே கார், சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். தற்போது பாலம் அரிக்கப்படும் போதெல்லாம் பாய்ந்தோடும் நீரில் இறங்கியே கடந்து செல்கிறோம். இதில் விஷப்பூச்சிகளாலும், வழுக்கும் தன்மையாலும் சிரமம் உள்ளது.
-சிரமத்தில் மக்கள்
ஆர்.பொன்னுச்சாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர், பி.புதுப்பட்டி:
-இழுபறி நீடிக்கிறது
பி.சக்திவேல், தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய செயலாளர், வடமதுரை:உயர்கல்வி, கல்லுாரி படிப்பிற்கு ஆற்றை கடந்தே செல்ல வேண்டும்.