Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள்

குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள்

குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள்

குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள்

ADDED : ஜன 10, 2024 06:46 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள் பெறப்பட்டநிலையில் தகுதி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.

கலெக்டர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நேர்முக உதவியாளர்கள் கோட்டைகுமார், ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us