Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

ADDED : மார் 20, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 14 செம்மறி ஆடுகள் பலியாகின.

பாறைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வரதராஜ் 75. இவர் நேற்று காலை கம்பி வேலி போட்ட தனது நிலத்தில் 14 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். காலை 9:30 மணிக்கு அங்கு புகுந்த தெரு நாய்கள் ஆடுகளை கடித்ததில் 10 ஆடுகள் இறந்தன. இதே போல் இவரது தம்பி ரங்கராஜ் 70, அருகில் உள்ள தியாகுவுக்கு சொந்தமான நான்கு ஆட்டுக்குட்டிகளும் நாய்கள் கடித்ததில் இறந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us