/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை

வசதிகளுக்கு வாய்ப்பு
பாண்டியன்,காந்திகிராம கூட்டுறவு பண்டக சாலை முன்னாள் மேலாளர், சின்னாளபட்டி:
பராமரிப்பில் தொய்வு
செல்வராஜ்,கூலித்தொழிலாளி, சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, குடியிருப்புகளின் எண்ணிக்கை ஏற்ப அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. கூடுதல் பணியாளர்கள் இல்லாத சூழலில் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் அவல நிலை உள்ளது. ரோடு, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடியிருப்புகளுக்கு ஏற்ற கூடுதல் போக்குவரத்து, சுகாதார கட்டமைப்புகள் முழுமையற்ற சூழலில் உள்ளன. சுங்குடி, நெசவு, தனியார் கூலித்தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் போதிய அடிப்படை வசதிகளற்ற சூழலில் தவிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்போரின் நலன் கருதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டியது அவசியம்.
--மேம்படுத்தலில் தடை
குருசாமி, முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: அதிக மக்கள் தொகை, தொழில் நிறுவனங்கள், வர்த்தக பண பரிவர்த்தனை போன்றவை 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.