ADDED : ஜூன் 21, 2024 05:24 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் கரங்களால் சிறப்பு பூஜை நடந்தது.
மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜை, பஜனைகள் தொடங்கி பிரசாதம் வழங்கப்பட்டது.