Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை'யில் மழை

'கொடை'யில் மழை

'கொடை'யில் மழை

'கொடை'யில் மழை

ADDED : ஆக 04, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மிதமான மழையுடன் நிலவிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

கொடைக்கானலில் சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் சாரல் நீடிக்க குளு குளு நகர் சில்லிட்டது. நேற்று 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை ,சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தரையிரங்கிய மேகக் கூட்டத்தையும் ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us