ADDED : ஜூலை 29, 2024 12:33 AM
பழநி : பழநியில் சில நாட்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த கார்த்திக் 28, பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் கார்த்திக் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.