Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நிலக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

நிலக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

நிலக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

நிலக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

ADDED : ஜூலை 02, 2024 09:19 PM


Google News
நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சிக்கு சொந்தமான மோட்டார் அறை ஆவாரம்பட்டியில் உள்ளது.

நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு இந்த அறை மீது டூ வீலரில் வந்த நான்கு பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

கிராம மக்கள் விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us