Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

ADDED : ஜூலை 21, 2024 05:14 AM


Google News
நத்தம்: மதுரை மாவட்டம் அழகர்கோவில்- நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர் 25.

இவரது மனைவி சிட்டம்மாள் 21. டூவீலரில் ஜூலை 18 மாலை நத்தம் அருகே கொரசின்னம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வழிமறித்தனர். மிரட்டிய இருவரும் சிட்டம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர். இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us