Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ADDED : ஜூலை 25, 2024 06:46 AM


Google News
வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் மூணாண்டிபட்டி அருகே ஊராளிபட்டி பிரிவு தனியார் வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது.

நேற்று அதிகாலை 3:30 மணிக்கு எலக்ட்ரிக் ரம்பத்துடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை அறுத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர். முயற்சி பலன் அளிக்கத்தால் கதவை மூடி விட்டபடி சென்று விட்டனர். ரூ.4.40 லட்சம் தப்பியது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us