Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சரக்கு வாகனம் மோதி பெண் பலி

சரக்கு வாகனம் மோதி பெண் பலி

சரக்கு வாகனம் மோதி பெண் பலி

சரக்கு வாகனம் மோதி பெண் பலி

ADDED : மே 12, 2025 02:40 AM


Google News
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள குழிப்பட்டியை சேர்ந்தவர் ராஜாத்தி, 60. இவர் நேற்று முன்தினம், ஒகேனக்கல் அடுத்துள்ள ஆலம்பாடியில் உள்ள, தனது தங்கை ஈஸ்வரி வீட்-டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து நேற்று, தனது பேத்தி காவி-யாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்வதற்கு, ஆட்டோ மூலம் ஒகேனக்கலுக்கு வந்துள்ளார்.அப்போது எதிரே வந்த சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து, ஆட்டோ மீது மோதியதில் ராஜாத்தி தலையில் பலத்த காயம் ஏற்-பட்டது. காவியா, 9, ஆட்டோ டிரைவர் பிரபு, 38, உள்ளிட்ட

மூவரையும் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவ

மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ராஜாத்தியை பரிசோதித்த டாக்டர்கள்

ஏற்கனவே அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஒகேனக்கல் போலீசார் விசாரணை

மேற்கொண்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us