Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

ADDED : ஜூன் 25, 2025 01:50 AM


Google News
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம்புதூரை சேர்ந்த சுந்தரம்மாள், 80. இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த, 22 அன்று காலை, 11:00 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய மாட்டை தேடிக்கொண்டு,

அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றவர் மாயமானார். அவரது மகன் சின்னசாமி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us