Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலை பணி குறித்து ஆய்வு

சாலை பணி குறித்து ஆய்வு

சாலை பணி குறித்து ஆய்வு

சாலை பணி குறித்து ஆய்வு

ADDED : மே 13, 2025 02:04 AM


Google News
மொரப்பூர் :அரூர் பகுதியில் முடிவுற்ற சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில், உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

மொரப்பூர்-கல்லாவி சாலை ஒருவழித்தடத்திலிருந்து, இருவழித்தடமாக அகலப்படுத்துதல் பணியை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது தர்மபுரி கோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி மற்றும் கோட்ட பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us