ADDED : ஜூன் 19, 2025 01:29 AM
தர்மபுரி, பென்னாகரம் அடுத்த, தொன்னகுட்லஹள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த, 16 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.