/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
ADDED : ஜூலை 28, 2024 04:10 AM
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, பி.வேலம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அப்பாதுரை, 65; இவர் கடந்த, 25 அன்று தர்மபுரியில் இருந்து வேலம்பட்டிக்கு அரசு டவுன் பஸ்சில் வந்த
போது, பஸ் ஓட்டுனர் வேகத்தடையில் அஜாக்கிரதையாக ஓட்டி-யதால், அப்பாதுரை நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காய-மடைந்தவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மறுநாள் இறந்தார். இது குறித்து, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.