Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

ADDED : ஜூலை 18, 2024 01:51 AM


Google News
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, நார்த்தம்பட்டி பஞ்.,ல் தம்மணம்பட்டி உள்ளது.

இங்கு பொதுமக்களின் தொடர் கோரிக்கையால், கடந்த, 2020 - 2021ல் பொது சுகாதார வளாகம், 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

அதன் பிறகு, முறையான பராமரிப்பின்மை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், சுகாதார வளாகம் பூட்டி கிடக்கிறது. எனவே, பொது சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்ப-டுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us