Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ADDED : ஆக 04, 2024 01:51 AM


Google News
காரிமங்கலம், காரிமங்கலம் அடுத்த, கவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் திலகவதி, 44; இவர் மாட்லாம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

கடந்த, 1 அன்று பணி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவிலிருந்த, 4.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us