/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி
குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி
குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி
குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி
ADDED : ஜூலை 20, 2024 07:24 AM
அரூர் : அரூர், சிறு விளையாட்டு அரங்கில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது.
பணிகள் முடிவடைந்த நிலையில், சுற்றுச்சுவர் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக் கற்கள் அகற்றப்படாமல், நடைபயிற்சி செல்லும் பாதையில் ஆங்காங்கே குவிந்தும், சிதறியும் கிடக்கிறது. இதனால், நடை பயிற்சி மேற்-கொள்ள வருவோர், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.