Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

ADDED : ஜூலை 20, 2024 07:23 AM


Google News
பாப்பாரப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பிக்கிலி அடுத்த பி.கொல்லப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா, 60; இவர் கடந்த, 18 அன்று யமஹா பேசினோ ஸ்கூட்டரில், பாப்பாரப்பட்டி இந்தியன் வங்கியில் இருந்து, 2 லட்சம் ரூபாயை எடுத்து வந்த பின், வண்டி சீட்டின் அடியில் வைத்துக்கொண்டு, வீட்டிற்கு சென்றார்.

அப்போது திருமல்வாடி - பிக்கிலி கொல்லப்பட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த நபர், 100 ரூபாய் கீழே விழுந்துள்-ளது என கவனத்தை திசை திருப்பி, வண்டியில் இருந்த, 2 லட்சம் ரூபாய் திருடிச் சென்றார்.

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us