Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

ADDED : ஜூலை 21, 2024 09:28 AM


Google News
அரூர் : அரூரில் கடந்த, 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்கு ரோடு, முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல், கடந்த, 2 நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. அரசு அலுவல-கங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரி யில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்களும் அவதியடைந்தனர். முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நட-வடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us