Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலியல் சீண்டல் வாலிபர் கைது

பாலியல் சீண்டல் வாலிபர் கைது

பாலியல் சீண்டல் வாலிபர் கைது

பாலியல் சீண்டல் வாலிபர் கைது

ADDED : செப் 15, 2025 02:53 AM


Google News
பண்ருட்டி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த கணிசபாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் பாலா,19; கூலித் தொழிலாளி. இவர், 8ம் வகுப்பு பயிலும் 13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து பாலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us