Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ADDED : செப் 27, 2025 02:44 AM


Google News
காட்டுமன்னார்கோவில் : அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகன் பாலாஜி 28; ஐ.டி.ஐ., படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காட்டு மன்னார்கோவில் சப் இன்ஸ் பெக்டர் அப்துல் சையத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கஞ்சா விற்பனை செய்த பாலாஜியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us