Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

ADDED : மே 14, 2025 11:38 PM


Google News
வடலூர்: பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

வடலூர், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர், மணிவேல், 42. இவரது மனைவி மாலா, 38. தம்பதியருக்கு, 1 மகன் மற்றும், 1 மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் தம்பதி இடையே குடும்ப செலவு செய்வது குறித்து தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us