Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

ADDED : செப் 20, 2025 11:54 PM


Google News
குறிஞ்சிப்பாடி : மனைவி மாயமானது குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்தார்

குறிஞ்சிப்பாடி, ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர்,32; இவரது மனைவி தேன்மொழி, 26; கடந்த, 14ம் தேதி வீட்டில் இருந்த தேன்மொழி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us