Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

ADDED : செப் 11, 2025 11:17 PM


Google News
வடலுார்: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்.

வடலுார், நெய்வேலி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 49; இவரது மனைவி சங்கீதா, 42; இவர், மெஸ் நடத்தி வந்தார்.வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கீதா வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us