Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

ADDED : மார் 21, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் கோப்புகள், நிலுவை வழக்கு ஆவணங்கள், அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசாரின் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us