Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

ADDED : மார் 19, 2025 09:39 PM


Google News
பெண்ணாடம் ; பெண்ணாடத்தில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

பெண்ணாடம், கிழக்கு வாள்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வீட்டில் நேற்று காலை 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது.

இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us