Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குட்கா விற்பனை: ஒருவர் கைது

குட்கா விற்பனை: ஒருவர் கைது

குட்கா விற்பனை: ஒருவர் கைது

குட்கா விற்பனை: ஒருவர் கைது

ADDED : ஜன 05, 2024 12:19 AM


Google News
கடலுார் : பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் ஆல்பேட்டையை சேர்ந்தவர் ஜான்பாட்சா, 50; இவர், ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே தனது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார்.

தகவலறிந்த கடலுார் புதுநகர் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி, ஜான்பாட்சாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us