Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

ADDED : ஜூன் 14, 2025 01:43 AM


Google News
குள்ளஞ்சாவடி : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி நேற்று குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us