Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை

ADDED : அக் 03, 2025 01:53 AM


Google News
பெண்ணாடம்: தனியார் மருத்துவம னை செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்த அர்ஜுனன் மகள் புவனேஸ்வரி, 22; சென்னை தண்டையார்பேட்டை தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பெ.பொன்னேரி வந்தார். நேற்று புவனேஸ்வரி வீட்டில் தனது துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us