Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

ADDED : செப் 21, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் மீன்பிடி துறைமுகம் மகாளய அமாவாசையையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது.

புரட்டாசி மாதம் முழுதும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் மாதம் முழுதும் அசைவ உணவை தவிர்த்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

புரட்டாசி மாதம் பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில், பொதுமக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க துவங்கியுள்ளனர்.

புரட்டாசி மாதம் மற் றும் மகாளய அமாவாசை யையொட்டி நேற்று மீன்கள் வாங்க பெரும்பாலானோர் வராததால் கடலுார் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us