Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

ADDED : செப் 23, 2025 07:44 AM


Google News
புவனகிரி : புவனகிரியில் தாய் இறந்த சோகத்தில், மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அருகே பூதவராயப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ராஜாத்தி,65; இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதனால், மனமுடைந்த அவரது மகன் பிரித்திவிராஜ்,27; நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us