Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

ADDED : ஜன 05, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
கடலுார் : கடலுார் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

கடலுார், சிப்காட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; இவர், பெரியகாரைக்காடு பைபாஸ் சாலையில் பைக்கில் 150 லிட்டர் சாராயம் கடத்தி வந்தபோது, கடலுார் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே 6 சாராய வழக்குகள் உள்ளது.

இவரது செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, ராமமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராமமூர்த்தி, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us