Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ADDED : ஜூன் 14, 2025 01:12 AM


Google News
கடலுார் : கடலுார் துறைமுகம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர், உப்பனாற்றில் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார், துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சைமன்,55; மீனவர். இவர் நேற்று காலை தனது படகை எடுத்துக்கொண்டு உப்பனாற்றில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது, படகில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்தார். புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us