Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் பலாத்காரம் முதியவர் கைது

பெண் பலாத்காரம் முதியவர் கைது

பெண் பலாத்காரம் முதியவர் கைது

பெண் பலாத்காரம் முதியவர் கைது

ADDED : செப் 05, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
புதுச்சத்திரம்: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம், 65; இவர், வீட்டில் தனியாக இருந்த 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று ஆறுமுகத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us