Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

ADDED : செப் 05, 2025 11:55 PM


Google News
குள்ளஞ்சாவடி: தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிகுப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்,50; இவர் நேற்று முன்தினம், தனது மகன் சுதன், 24; என்பவருடன் அதே பகுதியில் தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ், 35; என்பவர் தனது வயலில் எதற்காக மாடு மேய்க்கிறீர்கள் எனக் கேட்டு சிவக்குமார், சுதனுடன் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், தேவதாஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us