Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ADDED : பிப் 09, 2024 11:30 PM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவன், 51; இவரது மனைவி கலையரசி வலசை ஊராட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26; பிரம்மதேவனை வழிமறித்து, கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சியில் எந்த மாற்றமும் இல்லை என கூறி, அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us