/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
ADDED : மே 16, 2025 07:28 AM

பரங்கிப்பேட்டை, : கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் அஸ்கர் அலிகான், 53; பா.ஜ., சிறுபான்மை பிரிவு கடலுார் மேற்கு மாவட்ட தலைவர்.
இவர், நேற்றிரவு 7:00 மணியளவில், வீட்டில் இருந்து அருகில் உள்ள இ - சேவை மையத்திற்கு பைக்கில் புறப்பட தயாரானார். அப்போது, அவரை மர்ம நபர்கள் 'ஏர்கன்' வாயிலாக சுட்டனர்.
அதில், அவர் காயமின்றி தப்பினார். பரங்கிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


