Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு

ADDED : பிப் 06, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
கிள்ளை, : சிதம்பரம் கொத்தங்குடி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் குரு போற்றி கூட்டு வழிபாடு நடந்தது.

அதையொட்டி, ஆதிபராசக்திக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. குரு போற்றி கூட்டு வழிப்பாட்டை, சக்தி பீட துணைத் தலைவர் அர்ச்சுனன் துவக்கி வைத்தார். செயலாளர் அருளானந்தம், பேராசிரியர் பாலகுமார் முன்னிலை வகித்தனர். வழிப்பாடு காலை 10; 00 மணிக்கு துவங்கி, 11:00 வரை நடந்தது.

முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், நிர்வாகிகள் மணிவண்ணன், பார்த்தசாரதி, வீரக்குமார், கோவிந்தராஜன், சுமதி, அஞ்சம்மாள், சிவகாமசுந்தரி, சீத்தாலட்சுமி, சாந்தி ராமலிங்கம், யாசிகா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us