Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

ADDED : செப் 09, 2025 06:28 AM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் ராஜா மனைவி மீனா, 30; காணாதுகண்டான் கிராமத்தைச் சேர்ந்த இவரது தம்பி உதயகுமார், 29; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திர மடைந்த உதயகுமார், மீனாவை திட்டி தாக்கினார்.

விருத்தாசலம் போலீசார், உதயகுமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us