Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது

குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது

குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது

குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது

ADDED : ஜன 29, 2024 04:56 AM


Google News
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த சபியுல்லா, 49; படுகாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, 43, ஆகியோர் தனது பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சபியுல்லா, ரவி ஆகியோரை கைது செய்தனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us