/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைதுசிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைது
ADDED : ஜன 31, 2024 07:36 AM

திட்டக்குடி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி, போக்சாவில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், ராமநத்தத்தை சேர்ந்தவர் ரகு,44; இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் வீட்டில் முன் விளையாடிய 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி கூச்சலிடவே ரகு தப்பியோடினார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ரகுவை கைது செய்தனர்.