Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்றவர் கைது..

மதுபாட்டில் விற்றவர் கைது..

மதுபாட்டில் விற்றவர் கைது..

மதுபாட்டில் விற்றவர் கைது..

ADDED : செப் 05, 2025 11:58 PM


Google News
புதுச்சத்திரம்: டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீர்த்தனகிரி குளத்து மேட்டை சேர்ந்த மணிகண்டன், தனது வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்து. உடன், போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us