Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

ADDED : மே 17, 2025 12:32 AM


Google News
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன.

பண்ருட்டி அடுத்த குடியிருப்பு கிராமத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது, சேகர்,52; என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்று குட்டி மின்னல் தாக்கி இறந்தன.

செல்வபெருமாள் மனைவி கிருஷ்ணவேணி,60; என்பவரின் கூரை வீடு மீது மின்னல் தாக்கியதில் வீடு எரிந்தது. முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பராவாமல் அணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us