Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

ADDED : ஜூன் 20, 2024 08:57 PM


Google News
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி தனலட்சுமி, 23 ;திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வந்த பின் மீண்டும் கடந்த 19ம் தேதி திருப்பூர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us