Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

ADDED : ஜூலை 30, 2024 05:24 AM


Google News
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனி.

இவரது மகன் முருகன், 24; இவர் மனநலம் பாதித்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு, வெளியே சென்ற முருகனை காணவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us